மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த A.S.M.செய்யது முகம்மது (ஜமாத் தலைவர்) அவர்களின் தாயார் கலிமா அம்மாள் அவர்கள் இன்று மதியம் 2.15 மணியளவில் (19-04-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை (20-04-2012)  மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments