மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் நடுத் தெருவை சேர்ந்த முகம்மது காசிம் அவர்களின் அக்கா பாத்துமா அம்மாள் அவர்கள் இன்று காலை 8.00 மணியளவில் (11-04-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா இன்று (11-04-2012) மாலை 4.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments