மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் காட்டுகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த (மர்ஹீம்.) O.S.A.உமர் பாரூக் அவர்களின் மகன் முகைதீன் கலந்தர் அவர்கள் இன்று மாலை 4.15 மணியளவில் (18-04-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நாளை (19-04-2012)  மாலை 4.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments