மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் நடுத் தெருவை சேர்ந்த K.R.S.முஹம்மது ராவுத்தர் அவர்களின் தாயார் ரொக்கியா அம்மாள் அவர்கள் இன்று மதியம் 1.15 மணியளவில் (12-04-2012) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரது ஜனாஸா நாளை (13-04-2012)  காலை 7.00 மணியளவில் ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்துக்காக அனைவ‌ரும் துஆ செய்ய கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்.

Post a Comment

0 Comments