நாள்: 12.05.2012 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: கதீஜா மகளிர் பள்ளிவாசல், ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, முத்துப்பேட்டை.
சிறப்புச் சொற்பொழிவாளர்கள்:
முதல் அமர்வு காலை 10 மணி முதல் 12:30 வரை
தலைப்பு: பெண் கல்வி எதற்காக?:
டாக்டர், சுமையா தாவூத் M.sc., M.Phil., Ph.D.
(முதலவர் நசீம் பீவி அப்துல்காதிர் மகளிர் கல்லூரி கீழக்கரை)
தலைப்பு: இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம்:
A.மெஹ்ராஜ் ஃபாத்திமா ஆலிமா சித்தீக்கியா
(ஜும்ஆ சிந்தனைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், சென்னை)
இரண்டாம் அமர்வு பிற்பகல் 2:30 முதல் மாலை 5 மணி வரை
தலைப்பு: முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்:
A.சயீதா பானு B.sc.,B.Ed.
(தலைமை ஆசிரியை, இக்ரா நர்சரி & பிரைமரி பள்ளி, காரைக்கால்)
தலைப்பு: குடும்பப் பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லிம் பெண்
டாக்டர். பர்வீன் சுல்தானா M.A., Ph.D..
(பேராசிரியை.ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் சயீத் மகளிர் கல்லூரி, சென்னை.)
மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பள்ளியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வாகன வசதி உண்டு
ஆண்களுக்கு தனி இட வசதி உண்டு.
அனைவரும் வருக..... அறிவமுதம் பருக.....
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.