மாபெரும் உத்தமநபியின் உதயதின விழா சிறப்பாக நடைபெற்றது



கோபாலப்பட்டினத்தில் 01/12/2018 நேற்று  மஃரிப் தொழுகைக்கு பின் உத்தமநபியின் உதயதின விழா ஆரம்பம் செய்யப்பட்டு மௌளானா மௌளவி ஹாபிழ். முஸ்தபா கமாலூதீன் மிஸ்பாஹி அவர்கள் மற்றும் பேராசிரியர் நாஃபிவுல் உலும்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர்கள், ஜமாத்தார்கள், பெண்கள் மற்றும் பெரியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Post a Comment