மேற்குவங்க மாநிலம் துர்க்காபூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்ற புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவி கலைவாணி தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
45 முதல் 48 எடைக்குள்பட்டோருக்கான பிரிவில் தேசிய அளவில் அவர் இரண்டாமிடம் பெற்றதைத் தொடர்ந்து, அவரை கல்லூரியின் முதல்வர் ஜெ. சுகந்தி, உடற்கல்வி இயக்குநர் இ. ஜான் பார்த்திபன்,உடற்பயிற்சி பயிற்சியாளர் அ.க. ராம்குமார், குத்துச்சண்டை பயிற்சியாளர் பார்த்திபன் ஆகியோர் பாராட்டினர்.
மேலும் பல வெற்றிகளை பெற கோபாலப்பட்டினம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.