புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள பிளஸ்1 பொதுத்தேர்வில் 19505 பேர் எழுதவுள்ளனர்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3048 பேர், மாணவிகள் 3520 மொத்தம் 6568 பேர். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 3100 பேர், மாணவியர்கள் 4169 பேர் மொத்தம் 7269 பேர். இலுப்பூர் கல்வி மாவட்டத் தில் மாணவர்கள் 2417 பேர், மாணவியர்கள் 2968 பேர் மொத்தம் 5385 பேர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 8565 பேர், மாணவிகள் 10657 பேர் என 19222 பேரும், தனியாக தேர்வெழுதுவோர் 283பேர் என 19505 பேர் தேர் வெழுதவுள்ளனர். தேர்வானது இன்று தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 82பேர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் 3பேர், துறை அலுவலர்கள் 82பேர், கூடுதல் அலுவலர்கள் 3பேர், அறைகண் காணிப்பாளர்கள் 961பேர், பறக்கும் படையினர் 164பேர், வழித்தட அலுவலர்கள் 18பேர் தேர்வுப்பணியில் ஈடுபடவுள்ளனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.