புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிளை சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம் (03/03/2019) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் பதூர் ரஹ்மான், துணைச் செயலர் இஸ்மாயில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிளைத் தலைவராக எஸ். அயூப்கான், செயலராக ஆர். நிஜாம்கான், பொருளாளராக எம். அப்துல்லா,துணைத் தலைவராக அலாவூதீன், துணைச் செயலராக அப்துல்கரீம் உள்ளிட்டோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் ஊராட்சி கோட்டைப்பட்டினம் கிராமத்தில் குப்பை கிடங்கை இடம் மாற்ற செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.