தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் இன்று தென்படாததால் நாளை ரமலான் முதல் நோன்பு இல்லை என்றும், நாளை மறுநாள் 7-ஆம் தேதி முதல் நோன்பு தொடங்கப்படுவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியர் புனித நோன்பு பிடிப்பது கட்டாய கடமைகளில் ஒன்று. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், நோன்பு காலத்தில் பிறையை பார்த்து நோன்பு வைப்பதும், பிறையை பார்த்து நோன்பு நிறைவு செய்தல் வேண்டும்.
அதன்படி தமிழகத்தில் இன்று இரவு பிறை தென்படவில்லை என்பதால் நாளை முதல் நோன்பு இல்லை. நாளை மறுநாள் முதல் பிறை என கணக்கில் எடுத்து கொண்டு 7-ம் தேதி முதல் நோன்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நாளை முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியர் புனித நோன்பு பிடிப்பது கட்டாய கடமைகளில் ஒன்று. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், நோன்பு காலத்தில் பிறையை பார்த்து நோன்பு வைப்பதும், பிறையை பார்த்து நோன்பு நிறைவு செய்தல் வேண்டும்.
அதன்படி தமிழகத்தில் இன்று இரவு பிறை தென்படவில்லை என்பதால் நாளை முதல் நோன்பு இல்லை. நாளை மறுநாள் முதல் பிறை என கணக்கில் எடுத்து கொண்டு 7-ம் தேதி முதல் நோன்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நாளை முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.