மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டினம் மக்கா 4-வது வீதியை (கடற்கரை தெரு) சேர்ந்த மகுபா அம்மாள் அவர்கள்



கோபாலப்பட்டினம் மக்கா 4-வது வீதியை (கடற்கரை தெரு) சேர்ந்த SK.அப்துல் காதர் (வானி) அவர்களின் மனைவியும், ஹாஜி அசாருதீன் அவர்களின் தாயாருமான மகுபா அம்மாள் அவர்கள் இன்று 06/07/2019 சனிக்கிழமை காலை  வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments