புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10-ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10ம்தேதி புதுக்கோட்டை தாலுகா மணவிடுதி, ஆலங்குடி தாலுகா குப்பக்குடி, திருமயம் தாலுகா பேரையூர், குளத்தூர் தாலுகா புலியூர், இலுப்பூர் தாலுகா தாயினிப்பட்டி, கந்தர்வகோட்டை தாலுகா வடுகப்பட்டி, அறந்தாங்கி தாலுகா பரவாக்கோட்டை, ஆவுடையார்கோவில் தாலுகா வெளிவயல், மணமேல்குடி தாலுகா பெருமருதூர், பொன்னமராவதி தாலுகா மரவாமதுரை, கறம்பக்குடி தாலுகா கருப்பட்டிப்பட்டி, விராலிமலை தாலுகா விராலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10ம்தேதி புதுக்கோட்டை தாலுகா மணவிடுதி, ஆலங்குடி தாலுகா குப்பக்குடி, திருமயம் தாலுகா பேரையூர், குளத்தூர் தாலுகா புலியூர், இலுப்பூர் தாலுகா தாயினிப்பட்டி, கந்தர்வகோட்டை தாலுகா வடுகப்பட்டி, அறந்தாங்கி தாலுகா பரவாக்கோட்டை, ஆவுடையார்கோவில் தாலுகா வெளிவயல், மணமேல்குடி தாலுகா பெருமருதூர், பொன்னமராவதி தாலுகா மரவாமதுரை, கறம்பக்குடி தாலுகா கருப்பட்டிப்பட்டி, விராலிமலை தாலுகா விராலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.