புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பல விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்ட நிலையில் இன்று நடந்திருப்பது விபத்திலும் கோர விபத்து.
புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தாமலை அருகே அடுத்தடுத்து கார்கள் வேன்கள் என 7 வாகனங்கள் மோதிக்கொண்ட கோரவிபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் பலி என கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிக்கின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு எஸ்.பி செல்வராஜ் விரைந்துள்ளார். ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளது. பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தாமலை அருகே அடுத்தடுத்து கார்கள் வேன்கள் என 7 வாகனங்கள் மோதிக்கொண்ட கோரவிபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் பலி என கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடிக்கின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு எஸ்.பி செல்வராஜ் விரைந்துள்ளார். ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளது. பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.