ஆவுடையார்பட்டினத்தில் விதைப்பந்து புரட்சி...!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினத்தில் ஆவுடை சிறகுகள் சார்பாக 13/08/2019 செய்வாய்க்கிழமை அன்று தியாக திருநாளை முன்னிட்டு விதைப்பந்து  பெருநாள்விழா காலை 9.00 மணியளவில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.எனவே இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார மக்கள் கலந்துகொள்ள அழைக்கிறார்கள்.

வாருங்கள் இனியொரு... விதைச் செய்வோம்...

நீர் நிலைகளெல்லாம்
நீர்த்துப்போனதால்,
விளை நிலங்களெல்லாம்
‘விலை’ நிலங்களாக...

அழைப்பது..
ஆவுடை சிறகுகள்,
ஆவுடையார்பட்டினம்.
அம்மாப்பட்டினம் - Post

தகவல்: ஷா ஹமீது 

Post a Comment

0 Comments