புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினத்தில் ஆவுடை சிறகுகள் சார்பாக 13/08/2019 செய்வாய்க்கிழமை அன்று தியாக திருநாளை முன்னிட்டு விதைப்பந்து பெருநாள்விழா காலை 9.00 மணியளவில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.எனவே இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார மக்கள் கலந்துகொள்ள அழைக்கிறார்கள்.
வாருங்கள் இனியொரு... விதைச் செய்வோம்...
நீர் நிலைகளெல்லாம்
நீர்த்துப்போனதால்,
விளை நிலங்களெல்லாம்
‘விலை’ நிலங்களாக...
அழைப்பது..
ஆவுடை சிறகுகள்,
ஆவுடையார்பட்டினம்.
அம்மாப்பட்டினம் - Post
தகவல்: ஷா ஹமீது
வாருங்கள் இனியொரு... விதைச் செய்வோம்...
நீர் நிலைகளெல்லாம்
நீர்த்துப்போனதால்,
விளை நிலங்களெல்லாம்
‘விலை’ நிலங்களாக...
அழைப்பது..
ஆவுடை சிறகுகள்,
ஆவுடையார்பட்டினம்.
அம்மாப்பட்டினம் - Post
தகவல்: ஷா ஹமீது
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.