திருவாடானை அருகே தொண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் உள்வாங்கியதால், கரையோர மக்கள் அச்சம் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, எம்.ஆர்.பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி அளவில் வழக்கத்துக்கு மாறாக, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன. ஒரு மணி நேரம் கழித்து கடல் பழைய நிலைக்குத் திரும்பியது.
சுனாமி வந்துவிடுமோ என அச்சமடைந்த அப்பகுதி மீனவ மக்கள் கூறியதாவது:
இந்த நிலை கடந்த 3 நாள்களாக நீடிக்கிறது. திடீரென காலை 9 மணிக்கு கடல் உள்வாங்குவதும், நண்பகல் 12 மணிக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை கடல் அதிக தொலைவுக்கு உள்வாங்கியது என்றாலும், பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது என்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, எம்.ஆர்.பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி அளவில் வழக்கத்துக்கு மாறாக, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நின்றன. ஒரு மணி நேரம் கழித்து கடல் பழைய நிலைக்குத் திரும்பியது.
சுனாமி வந்துவிடுமோ என அச்சமடைந்த அப்பகுதி மீனவ மக்கள் கூறியதாவது:
இந்த நிலை கடந்த 3 நாள்களாக நீடிக்கிறது. திடீரென காலை 9 மணிக்கு கடல் உள்வாங்குவதும், நண்பகல் 12 மணிக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை கடல் அதிக தொலைவுக்கு உள்வாங்கியது என்றாலும், பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது என்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.