மணமேல்குடியில் ECR BUILDERS ASSOCIATIONS சார்பாக கட்டிடத் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பேரணி



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் ECR BUILDERS ASSOCIATIONS சார்பாக கட்டிடத் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 10/08/2019 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மணமேல்குடி சுஷ்மிதா திருமண மண்டபம் முதல் பேருந்து நிலையம் வரை மாபெரும் கண்டன பேரணி நடைபெறவுள்ளது.
கட்டிடத் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை முன்னிட்டு பொறியாளர்கள் போராட்டத்தின் கோரிக்கை

1) 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை இழப்பை சரிசெய்ய கோரி.

2) மணல் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய கோரி

3) M-Sand தரம் விற்பனையை முறைப்படுத்த கோரி.

4) கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த கோரி

5) ஆன்லைன் மணல் விற்பனையை முறைப்படுத்த கோரி

6) மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வுரிமை காப்பாற்ற கோரி.


இப்படிக்கு,
Er சாகுல் ஹமீது
தலைவர்,
ECR Builders Association
8056447450

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: Er. தாவூத் 

Post a Comment

0 Comments