புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் ECR BUILDERS ASSOCIATIONS சார்பாக கட்டிடத் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 10/08/2019 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மணமேல்குடி சுஷ்மிதா திருமண மண்டபம் முதல் பேருந்து நிலையம் வரை மாபெரும் கண்டன பேரணி நடைபெறவுள்ளது.
கட்டிடத் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை முன்னிட்டு பொறியாளர்கள் போராட்டத்தின் கோரிக்கை
1) 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை இழப்பை சரிசெய்ய கோரி.
2) மணல் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய கோரி
3) M-Sand தரம் விற்பனையை முறைப்படுத்த கோரி.
4) கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த கோரி
5) ஆன்லைன் மணல் விற்பனையை முறைப்படுத்த கோரி
6) மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வுரிமை காப்பாற்ற கோரி.
இப்படிக்கு,
Er சாகுல் ஹமீது
தலைவர்,
ECR Builders Association
8056447450
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: Er. தாவூத்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.