புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் 11.11.2019 திங்கள்கிழமை அன்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு கோபாலப்பட்டிணம் மக்கா தெரு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் சார்பில் மீலாதுநபி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோபாலபட்டிணம் ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் தலைமை ஏற்றனர். கோபாலபட்டிணம் அவ்லியாநகர் பள்ளிவாசல், இமாம் மௌலானா மௌலவி J.உஸ்மான் அலி நாஃபியி அவர்கள் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்கள்.
கோபாலபட்டிணம் தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல், மௌலவி ஹாபிழ் பாஜில் S.S.ஹாஜா ரஜபுத்தீன் ஆலிம் மன்பயி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னை பாலவாக்கம், இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், மௌலவி, ஹாபிழ் அல்ஹாஜ், இளம் சொல்லருவி A.U.முஹம்மது அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தினார்.
இறுதி நிலகழ்வாக கோபாலபட்டிணம் காட்டுபள்ளிவாசல் (மஸ்ஜிதுல் ஹசன்) இமாம் மௌலவி ஹாபிழ் M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி அவர்கள் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்வில் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தகவல் : மௌலானா மௌலவி
J.உஸ்மான் அலி நாஃபியி
இந்த நிகழ்வில் கோபாலபட்டிணம் ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் தலைமை ஏற்றனர். கோபாலபட்டிணம் அவ்லியாநகர் பள்ளிவாசல், இமாம் மௌலானா மௌலவி J.உஸ்மான் அலி நாஃபியி அவர்கள் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார்கள்.
கோபாலபட்டிணம் தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல், மௌலவி ஹாபிழ் பாஜில் S.S.ஹாஜா ரஜபுத்தீன் ஆலிம் மன்பயி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னை பாலவாக்கம், இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், மௌலவி, ஹாபிழ் அல்ஹாஜ், இளம் சொல்லருவி A.U.முஹம்மது அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தினார்.
இறுதி நிலகழ்வாக கோபாலபட்டிணம் காட்டுபள்ளிவாசல் (மஸ்ஜிதுல் ஹசன்) இமாம் மௌலவி ஹாபிழ் M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி அவர்கள் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்வில் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தகவல் : மௌலானா மௌலவி
J.உஸ்மான் அலி நாஃபியி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.