புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்ச்சி 05.11.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு , பள்ளியின் தாளாளர் முகம்மது யூசுப் அவர்கள் தலைமை ஏற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
டாக்டர் S. ராமசந்திரன் துரை , வட்டார மருத்துவ அலுவலர், A. ஜான் பீட்டர் சிறப்பு நிலை மருந்து ஆளுநர், காளிமுத்து சுகாதார ஆய்வாளா் இவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் கொடுத்த பிறகு மாணவர்களுக்கு கசப்பு தெரியாமல் இருக்க இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாப்புலர் மெட்ரிக் நிர்வாகம் சார்பில் வீட்டில் உள்ள அனைவரும் அருந்துவதற்காக மாணவர்களின் குடிநீர் பாட்டலில் நிரப்பி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: வாசிம் கான்
நிகழ்ச்சிக்கு , பள்ளியின் தாளாளர் முகம்மது யூசுப் அவர்கள் தலைமை ஏற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
டாக்டர் S. ராமசந்திரன் துரை , வட்டார மருத்துவ அலுவலர், A. ஜான் பீட்டர் சிறப்பு நிலை மருந்து ஆளுநர், காளிமுத்து சுகாதார ஆய்வாளா் இவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிலவேம்பு கசாயம் கொடுத்த பிறகு மாணவர்களுக்கு கசப்பு தெரியாமல் இருக்க இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாப்புலர் மெட்ரிக் நிர்வாகம் சார்பில் வீட்டில் உள்ள அனைவரும் அருந்துவதற்காக மாணவர்களின் குடிநீர் பாட்டலில் நிரப்பி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: வாசிம் கான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.