ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய 15-வது வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்!



புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தோ்தலில், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் 15-வது வார்டு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர்.


15வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (ஒன்றிய கவுன்சிலர்) பதவிக்கு போட்டியிட 5 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதனிடையில் வேட்பு மனு வாபஸ் பெறும் நாளில் ஒருவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இந்த 15-வது ஒன்றிய கவுன்சிலர் வார்டில் 5272 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2623 ஆண் வாக்காளரும், 2649 பெண் வாக்காளரும் அடங்குவர்.

ஆவுடையார்கோவில் ஒன்றியம் 15-வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னத்தின் விபரம்:

ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் : ஆவுடையார்கோயில்
வார்டு விபரம்: கோபாலப்பட்டிணம் 3,4,5,6 மற்றும் 7 -வது வார்டு, R.புதுப்பட்டிணம் முஸ்லீம் தெரு 8-வது வார்டு
R.புதுப்பட்டிணம் மீனவர் தெரு 9-வது மற்றும் 10-வது வார்டு 
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-15
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை:5272         ஆண்:2623          பெண்:2649
வேட்பாளரின் 
பெயர்
வேட்பாளரின் ஊர் GPM Media
அரசியல்
கட்சியின் பெயர்
போட்டியிடும் சின்னம்
சித்ராங்கி
R.புதுப்பட்டிணம்
அதிமுக
இரட்டைஇலை
கமர்நிஷா
கோபாலப்பட்டிணம்
திமு
உதயசூரியன்
ராஜேஸ்வரி
R.புதுப்பட்டிணம்
சுயேச்சை
-
நஜிராபானு
கோபாலப்பட்டிணம்
சுயேச்சை
தென்னை மரம்


தேர்தல் நாள்: 30.12.2019 திங்கள்கிழமை

 உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !!       

உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !!     

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !!    

வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !!     

வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர்..!

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments