"இலங்கை தமிழகர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் விதமாக மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்ததத்தை திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தி
அம்மாப்பட்டிணம் பொதுநல இளைஞர் பேரவை சார்பில் மணமேல்குடியில் நேற்று 27.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
அம்மாப்பட்டிணம் பொதுநல இளைஞர் பேரவை தலைமையில் மணமேல்குடி EB அருகிலிருந்து புறப்பட்ட பேரணி அரசு மருத்துமனையை அடைந்தது. இந்த பேரணியில் வட்டார உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அம்மாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியில் கைகளில் தேசியக் கொடிகளை மட்டுமே ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறு கோரி முழங்கியபடி பேரணியாக சென்றனர்.
அம்மாப்பட்டிணம் பொதுநல இளைஞர் பேரவை சார்பில் மணமேல்குடியில் நேற்று 27.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
அம்மாப்பட்டிணம் பொதுநல இளைஞர் பேரவை தலைமையில் மணமேல்குடி EB அருகிலிருந்து புறப்பட்ட பேரணி அரசு மருத்துமனையை அடைந்தது. இந்த பேரணியில் வட்டார உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அம்மாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்பேரணியில் கைகளில் தேசியக் கொடிகளை மட்டுமே ஏந்தி பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறு கோரி முழங்கியபடி பேரணியாக சென்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.