SP பட்டிணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டம்.!





இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள S.P பட்டிணத்தில் வருகின்ற 18.01.2020 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் S.P பட்டிணம் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற திரு. அப்துல் கய்யூம் மௌலானா பாகவி (அன்வாருல் குதூசிய்யா பேராசிரியர் S.P பட்டிணம்)  அவர்களும்,

இந்த சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கண்டன உரையாற்ற திரு. ஆளுர் ஷா நவாஸ் (மாநில துணை பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), அவர்களும் 

இந்த சனாதன எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட, ஒன்றிய, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

அதுசமயம் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments