தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை இன்று (23.04.2020) பார்க்க வேண்டும்.! TNTJ அறிவிப்பு.!



தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை இன்று (23.04.2020) பார்க்க வேண்டும் என TNTJ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


கடந்த 25.03.2020 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 23.04.2020 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும்.  பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு:

75502 77335
99520 56444
99520 35444

இப்படிக்கு., 
மாநிலத் தலைமையகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments