புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் நவநீதன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் அறந்தாங்கியில் அரிசி மில் நடத்தி வருகிறார்.
ஊரடங்கால் நவநீதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வந்தனர். இவர் வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் வாசலில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு வந்து உள்ளது.
இதைப்பார்த்த நாய், தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்டு பாம்பை கொன்றது. பாம்பு கடித்ததில் சிறிது நேரத்தில் நாயும் இறந்தது. வீட்டு எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்ற தனது உயிரைவிட்ட நாயை நினைத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சோகமடைந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.