ஆலங்குடி அருகே விவசாயியிடம் கரோனா நிதி வந்திருப்பதாகக் கூறி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,500 ரொக்கத்தை நூதன முறையில் மா்ம நபா் மோசடி செய்துள்ளாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழ புலவன்காட்டைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணு விவசாயி. இவரது செல்லிடப்பேசிக்கு திங்கள்கிழமை இரவு வந்த அழைப்பில் பேசிய நபா் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு கரோனா நிதி வந்திருப்பதாகவும் கூறியுள்ளாா். அந்தத் தொகையை தங்களுக்கு அனுப்புவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் அட்டை எண் ஆகியவற்றை கேட்டுள்ளாா். இதை நம்பிய அவா், அந்த மா்ம நபரிடம் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,500 ரொக்கம் எடுக்கப்பட்டு இருப்பதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்லக்கண்ணு அளித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.