கோபாலப்பட்டிணத்தில் தீயணைப்புதுறை வாகனம் கொண்டு கிருமி நாசினி தெளிப்பு.!



புதுக்கோட்டை மாவட்டம்,கோபாலப்பட்டிணத்தில் நேற்று (மே 16) தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் பரவலை அடுத்து ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் கோபாலப்பட்டிணத்தில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் பெரிய பள்ளிவாசலில் கிருமி நாசினிகள் அடிக்கப்பட்டது.






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments