புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞரை காணவில்லை என்று நமது GPM மீடியாவில் கடந்த மே 11, 2020 திங்கள்கிழமை அன்று பதிவு செய்திருந்தோம்.
✴️அவர் இன்று 13-05-2020 புதன்கிழமை வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞரை காணவில்லை..!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை. ஆடை அடையாளம்: சிமெண்ட் கலர் சட்டை, ஊதா கலர் கைலி வசிக்கும் ஊர்: கோபாலப்பட்டிணம், மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்) பதிவு செய்த நாள்: 11.05.2020 திங்கள்கிழமை ✴புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
✴️எனவே இந்த செய்தியை பரப்பி உதவிய அனைத்து முகநூல் சொந்தங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் உறவுகளுக்கு இளைஞரின் குடும்பத்தார் மற்றும் GPM மீடியாவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..!!
☸️குறிப்பு: காணவில்லை என்ற தகவலை இனி யாரும் பகிர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
சேக் முஹம்மது குடும்பத்தினர்,
கோபாலப்பட்டிணம், மீமிசல்
ஆவுடையார்கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.