கோட்டைப்பட்டினத்தில் கொரோனா தொற்றால் உயிர் இழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக.!



கோட்டைப்பட்டினத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை19) இறந்த கொரோனா நோயாளி ஒருவர் உடலை முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்தனர்.


புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கொரொணா தொற்றால் இறந்த பெண்ணின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் அபுசாலிகு அவர்களின் தலைமையில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சாலிகு, ஒன்றிய மமக செயலாளர் கலந்தர் நெய்னா முகம்மது, கோட்டைப்பட்டினம் கிளை உறுப்பினர்கள் கலந்தர், சலீம், சல்மான் பாரிஸ் உள்ளிட்டோர் அடக்கம் செய்தனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments