கோட்டைப்பட்டினம் சாலை குளத்தை சுற்றி இளைஞர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் 18/07/2020 அன்று சனிக்கிழமை சாலை குளத்தை சுற்றி இளைஞர்களின் முயற்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர்.
இந்தக்குளமானது கடந்த 20 வருடங்களுக்கு பிறகு இளைஞர்களின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்
KPM மழைநீர் சேகரிப்பு குழுமம்.
வாட்'ஸ் ஆப் குழுமம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.