கோட்டைப்பட்டினம் சாலை குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்ட இளைஞர்கள்.!



கோட்டைப்பட்டினம் சாலை குளத்தை சுற்றி இளைஞர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் 18/07/2020 அன்று சனிக்கிழமை சாலை குளத்தை சுற்றி இளைஞர்களின் முயற்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊர் இளைஞர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர்.



இந்தக்குளமானது கடந்த 20 வருடங்களுக்கு பிறகு இளைஞர்களின் முயற்சியால் கடந்த சில நாட்களுக்கு முன் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.




அன்புடன் 
KPM மழைநீர் சேகரிப்பு குழுமம்.
வாட்'ஸ் ஆப் குழுமம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments