கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மாவட்ட மருத்துவ சேவை அணி, கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் (வக்ஃப்), மணமேல்குடி அரசு மருத்துவமனை (சித்தா பிரிவு) இணைந்து நடத்திய கபசுர குடிநீர் நிகழ்ச்சி கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று 25.07.2020 நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் MSK. சாலிகு அவர்கள் தலைமை ஏற்றார். கபசுர குடிநீரை தமுமுக மாவட்ட தலைவர் A. அபுசாலிகு அவர்கள் துவங்கி வைத்தார்கள். முஸ்லிம் ஜமாஅத் துணை தலைவர் ஹோஜா பகுருதீன், ஜிம் சரீப் அப்துல்லா, மற்றும் முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் A. சரீப் அப்துல்லா(கீனா), மீனவர் காலனி கலந்தர் மரைக்காயர், மமக ஒன்றிய செயலாளர் கலந்தர் மரைக்காயர், தமுமுக கிளை தலைவர் ஹாஜா முகைதீன்(கு-மி), கிளை செயலாளர் ஹாஜா முகைதீன்(செட்டி), மற்றும் தமுமுக நிர்வாகிகள், ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து கபசுர குடிநீரை வாங்கி பயனடைந்தனர்.
தகவல்:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,
மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட மருத்துவ அணி,
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.