புதுக்கோட்டை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது.! போலீசார் அதிரடி.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் பெட்டிக்கடை, மளிகை கடைகளில் சோதனை நடத்தி புகையிலை பொருட்கள் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இதில் மொத்தம் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடைகளில் இருந்து ஏராளமான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments