புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 110 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 110 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருந்தனர். 64 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது.
தற்போது ஆயிரத்து 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 338 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல சித்த மருத்துவ சிகிச்சையிலும் 6 நாட்களில் பூரண குணமடைந்து 18 பேர் வீடு திரும்பினர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.