வெளியூர் மரண அறிவித்தல்: கோபாலப்பட்டினம் கறி கடை. உ. அப்பா மகன். கலந்தரின் மனைவி சித்தி ரஹ்மானியா




கோபாலப்பட்டினம் சேர்ந்தவர் கறி கடை. உ. அப்பா மகன். கலந்தர் இவர் உடைய மனைவியும் சாகுல் ஹமீது அவர்களின் தாயார் ஹனிபா மாமியாரும்  , அறந்தாங்கியில் வசித்து வரும்  சித்தி ரஹ்மானியா அவர்கள் 12-8-2020 புதன்கிழமை அறந்தாங்கியில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று (12-08-2020) புதன்கிழமை காலை 11 மணியளவில் அறந்தாங்கி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது 
மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
                         

Post a Comment

0 Comments