மரண அறிவித்தல்: மதினா தெரு (காட்டுகுளம் பள்ளிவாசல் தெரு) 2-வது வீதியை ஹக்கூன் என்று அழைக்கப்படும் SSA.அப்துல் அலீம் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுகுளம் பள்ளிவாசல் தெரு) 2-வது வீதியை  சேர்ந்த  சுரங்கத்து வீடு மர்ஹூம் SSA.அப்துல் மஜீது அவர்களின் மகனும் பைசல் மற்றும் அப்துல் கரீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹக்கூன் என்று அழைக்கப்படும் SSA.அப்துல் அலீம் அவர்கள் நேற்று இரவு 13.08.2020 வபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 14.08.2020 காலை 10.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments