தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் கிளையில் நேற்று 18/08/2020 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸ்ஸில் மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது மீரான் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் (பொதுகுழு) நடைபெற்றது.
இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யபட்டனர்.
![]() |
கிளை தலைவர்: அப்துல் ரசாக்-97155 03699 |
![]() |
கிளை செயலாளர்: செய்யது இபுராஹிம் - 98651 69445 |
![]() |
கிளை பொருளாளர்: இமாம் தீன் -99651 88283 |
![]() |
கிளை துனை தலைவர்: ஹிதாயத்துல்லாஹ் -86085 09360 |
![]() |
கிளை துனை செயலாளர்: மகாதீர் முகமது -95972 70801 |
![]() | ||||
|
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்து சகோதரர்களும் நமது கிளையின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற துஆ செய்யுமாறும் நிர்வாகிகளுக்கு மார்க்கப் பணிகள் செய்ய உங்களின் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
கிளை நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
8870221552

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.