புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, காரைக்குடி, மதுரை, கட்டுமாவடி, மணமேல்குடி, மீமிசல் உள்ளிட்ட வழிதடங்களில் காலை 4 மணி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆனால் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதனால் காலை நேரத்தில் அறந்தாங்கிக்கு சென்னை, திருப்பூர் மற்றும் பிற பகுதியில் இருந்து வரும் பயணிகள் பட்டுகோட்டை மார்கத்தில் உள்ள ஊர்களுக்கு செல்ல பஸ் இல்லாமல் தவித்து வருகின்றனர். பஸ் இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லமுடியவில்லை.
எனவே அறந்தாங்கியில் இருந்து பட்டுகோட்டை மார்க்கத்தில் தற்போது 7 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை காலை 4 மணிக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.