ஆதனக்கோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். இவர் வளர்த்து வந்த பசுமாடு, நேற்று முன்தினம் கன்று குட்டியை ஈன்றது. அப்போது ராமராஜ் கன்றுகுட்டியை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
கன்றுக்குட்டியின், வாயிலிருந்து காதுவரை வலதுபக்கம் முழுவதும் வாய் இருந்ததுடன் பற்களும் இருந்ததைக்கண்டு அதிசயத்து போனார். கன்றுக்குட்டியின் வாயில் உள்ள கீழ் தாடை, மேல் தாடைக்கு மாறாக கோணலாக இருந்ததுடன் வாய் மிகவும் நீளமாக இருப்பதால் தாயிடமிருந்து பால் குடிக்க மிகவும் கன்றுகுட்டி சிரமப்படுகிறது. தாயிடமிருந்து பாலை கறந்து பால் பாட்டில் மூலம் கன்றுக்குட்டிக்கு ராமராஜ் கொடுத்து வருகிறார்.
பிறவியிலேயே வாய் இப்படி இருந்தாலும் கன்றுக்குட்டியின் சிரமத்தை போக்க கால்நடை மருத்துவர்கள் இந்த கன்றுக்குட்டியின் வாய் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டுமென்று ராமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கன்றுக்குட்டியை கருப்புடையான்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் அதிசயத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.