ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கரூர், கீழச்சேரி, பாண்டி பத்திரம், தொண்டைமானேந்தல், வீரமங்களம் ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ரூ.52 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், அசோகன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர்கள், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.