கோபாலப்பட்டிணம் கட்டுக்குளம் பெண்கள் பகுதியில் காடுபோல் அடர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நேற்று (21.11.2020) சனிக்கிழமை கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பெண்கள் பகுதியில் குளத்திற்கு செல்லும் வழியில் கருவேல மரங்கள் நிறைந்து இடையூறாகவும், இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தது,.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகளிடம் கருவேல மரங்களை அகற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்கள் செல்லும் பகுதியில் உள்ள கருவேல மரங்கள், குளத்தின் உள்ளே குளிப்பதற்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் மற்றும் மக்களுக்கு நோய் ஏற்படுத்தும் விதமாக உள்ள குப்பைகளையும் TNTJ கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகத்தின் சார்பாக சுத்தம் செய்யப்பட்டது.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
இனி வரும் காலங்களில் இது போன்ற பணிகளை ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.