எஸ்டிபிஐ புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், கோபாலபட்டினம் கிளை, அவுலியா நகர் கிளை, மீமிசல் கிளை மற்றும் மீமிசல் நகர கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் 08-12-2020 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மீமிசல் நகரக் கமிட்டியின் இணைச் செயலாளர் முகமது அப்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட செயலாளர் ஆவுடை சதாம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர் SAM அரபாத் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் கிளை கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் மற்றும் மக்களின் பிரச்சனைகளை அறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகம், துறை மூலமாக தீர்வு காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில வளர்ச்சி நிதி சம்பந்தமான ஆலோசனைகளும் நடைபெற்றது.
தகவல்:
சமூக ஊடக அணி,
மீமிசல் நகர கமிட்டி,
SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.