புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோட்டைப்பட்டிணம் கிளை மருத்துவசேவை அணி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சிங்கவனம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்
நாளை புதன்கிழமை 27/01/2021 காலை 10.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் க் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகாமை துவக்கி வைப்பவர்:
உயர்திரு சிவராமன் அவர்கள் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ,கோட்டைப்பட்டினம்
சிறப்புரை:
தொண்டி சாதிக் பாட்ஷா அவர்கள்
தமுமுக மாநில செயலாளர்
ஜெகதை செய்யது அவர்கள்
மமக மாநில மீணவரனி செயலாளர்
அஜ்மல் கான் அவர்கள்
மமக மாநில. விவசாய அணி துணை செயலாளர்
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)
இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!
என்றும் அனைத்து சமுதாய பணியில்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் &.மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி
கோட்டைப்பட்டினம் கிளை
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
தகவல்:
தமுமுக ஊடக அணி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.