புதுக்கோட்டை அருகேயுள்ள மேலவிடுதியில் கால்களை இழந்து மாற்றுத்திறனாளி ஆனவரின் வாழ்வாதாரத்துக்காக, தன்னாா்வலா்கள் பெட்டிக் கடை வைத்துக் கொடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை அருகே மேலவிடுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். திருப்பூரில் வேலை பாா்த்து வந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, இரு கால்களையும் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டையில் போதிய வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தாா். இந்தத் தகவலை அறிந்த சென்னை நாடாா் மகாஜன சபையின் தலைவா் காா்த்தி நாடாா், ஆலங்குடி ரெட் கிராஸ் சங்கச் செயலா் முருகன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாவட்டத் தலைவா் கண. மோகன்ராஜ் ஆகியோா் இணைந்து ரூ. 60 ஆயிரம் மதிப்பில் பெட்டிக் கடைக்குத் தேவையான அலமாரிகள், விற்பனைக்கான பொருள்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வாங்கித் தரப்பட்டன.
மேலும் பொருள்கள் சென்னையில் இருந்து கொண்டுவந்து தரப்படும் என கண. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.