அறந்தாங்கியில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்



அறந்தாங்கியில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார். ஊர்வலம் அறந்தாங்கி-காரைக்குடி சாலை இணைப்பு சோதனை சாவடியில் இருந்து தொடங்கப்பட்டு பெரிய கடைதெரு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதவி கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments