உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது.
ஏப்ரல் 1 ம் தேதி இரவு 8.50 மணிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்கள் கூட வந்த மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் தொண்டர்கள் அம்மாபட்டினத்தில் பிரச்சாரம் முடித்து விட்டு கோட்டைப்பட்டினம் வரும் வழியில் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் பாரதிய ஜனதா கட்சியினரால் வழி மறித்து தாக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய குண்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.