BJP யினரால் நவாஸ் கனி MP உடன் சென்றவர்கள் மீது தாக்குதல்




BJP யினரால் நவாஸ் கனி MP உடன் சென்றவர்கள் மீது தாக்குதல்

உரியவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது.

ஏப்ரல் 1 ம் தேதி இரவு 8.50 மணிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் அவர்களுக்கு கை சின்னத்தில்  வாக்கு சேகரிக்க வந்த இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி  அவர்கள் கூட வந்த மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக்  தொண்டர்கள் அம்மாபட்டினத்தில் பிரச்சாரம் முடித்து விட்டு கோட்டைப்பட்டினம் வரும்  வழியில் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடியில் பாரதிய ஜனதா கட்சியினரால் வழி மறித்து தாக்கப்பட்டனர்.


தாக்குதல் நடத்திய குண்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments