கீரமங்கலத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் சாலை எதிரே நேற்று முன்தினம் இரவு ஒரு பதாகை வைத்துள்ளனர்.
அந்த பதாகையில் ஒரு கவிஞரின் முகநூல் பதிவை பதாகையாக வைத்துள்ளதாக தொடங்கி கடந்த 2002 முதல் 2019 வரை மதுவால் அரசுக்கு கிடைத்துள்ள வருமானம் பற்றிய புள்ளி விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மேலும் அடுத்து அமையப் போகும் அரசுக்கு மதுப்பிரியர்கள் கோரிக்கையாக "இப்ப நாங்க எதிர்பார்க்கிறது எங்க அய்ட்டத்தையும், வாரத்தில் 2 நாள்கள் இலவசமாக தந்தீங்கன்னா எங்களுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்" என்று அந்தப்பதாகையை முடித்துள்ளனர் மதுப்பிரியர்கள்.
இந்தப் பதாகை அந்த வழியாக செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.