தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாதத்தில் வருடா வருடம் தமிழக அரசு சார்பாக அரிசி வழங்கப்படும்.
ஆனால் இவ்வருடத்திற்கான அரிசி வழங்குதல் குறித்தான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை, இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு.செந்தில்குமார் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ் ஆகியோர் சந்தித்து பள்ளிவாசல்களுக்கு விரைந்து அரிசியை அனுப்புமாறு மனு அளித்தனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJKitWING
மத்திய சென்னை
10.04.2021
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.