TNTJ கோபாலப்பட்டினம் கிளையின் ஜவேளை தொழுகை & ரமலான் அமல்கள் பற்றிய முக்கிய அறிவிப்பு





புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல்
30 தேதி வரை கீழ்க்கண்ட நடைமுறைகள் TNTJ கோபாலப்பட்டினம் பள்ளியில் பின்பற்றப்படும்

அதன் விவரங்கள்

* கோபாலப்பட்டிணம் TNTJ பள்ளிவாசலில் ஐவேளை ஜமாஅத் தொழுகை நடைபெறாது

* TNTJ பள்ளிவாசலில் ஜவேளை தொழுகைக்கு பாங்கு மட்டும் சொல்லப்படும்...

 * ரமலான் மாதம் இரவு தொழுகை நடைபெறாது
இரவு தொழுகையினை அவரவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளவும்

* நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறாது

* நோன்பு கஞ்சி விநியோகம் சமூக இடைவெளி பின்பற்றி வழங்கப்படும்

மேற்கண்ட நடைமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்றி சமுதாய நலன் காத்து ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு 
TNTJ கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments