தமிழ்நாடு தற்போது கொரோனா தொற்றின் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் கிட்டத்தட்ட 33 ஆயிரம் நோயாளிகள் புதிதாகத் தொற்றுடன் கண்டறியப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள அனைத்துப் படுக்கைகளுமே கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. நோயாளிகள் குணமடைந்து, சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோதான் புதிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் இணைந்து இந்த கால கட்டத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக குழு ஒன்றை உருவாக்கி மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இந்த குழு மூலம் மக்களுக்கு எழும் கொரோனா சம்மந்தமான அடிப்படை சந்தேகங்கள், பரிசோதனை, மருத்துவ சிகிச்சை, தணிமைப்படுத்தல், வழிகாட்டுதல் மற்றும் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். ஆகவே புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா பற்றிய மருத்துவ உதவிகளை கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சந்தேகம் இருப்பினும் கீழக்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவர் குழு
Dr. தெட்சிணாமூர்த்தி தோல் நோய் மருத்துவர் - 91599 69415
Dr. பூங்கோதை பொது மருத்துவர்- 96263 76056
Dr. சுரேஷ் குழந்தை மருத்துவர் - 99425 02224
Dr. இளவரசி கண் மருத்துவர் - 99947 92983
Dr. அசாருதீன் பொது மருத்துவர் - 86752 18051
Dr. முகமது பாரீஷ் பொது மருத்துவர் - 86670 32061
Dr. கனிமொழி சித்த மருத்துவர் - 70100 18477
சமூக ஆர்வலர் குழு
திரு. கவிவர்மன் - 94434 20444
திரு. முகமது முபாரக் - 97158 40380
திரு. புகழேந்தி - 94434 44779
திரு. அண்ணாதுரை - 63837 79928
திரு. சுரேஷ்ராஜ் - 99425 02224
திரு. சற்குருநாதன் - 95000 51841
திரு. விஜயகுமார் - 83443 54717
திரு. புவியரசன் - 96265 61581
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.