ஆவுடையார்கோவில் சுற்றுலாதளம் நண்பர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!



ஆவுடையார்கோவில் சுற்றுலாதளம் நண்பர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ஆவுடையார்கோவில் சுற்றுலாதளம் நண்பர்கள் சார்பில் ஓக்கூர் முக்கத்தில் முதற்கட்டமாக தண்ணீர் பந்தல் தொடங்கபட்டது.

இதில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்றத் தலைவர், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரதிராஜா, புன்னகை அறக்கட்டளை ஆ.சே.கலைபிரபு, வடிவேல், புதுக்கோட்டை கண்ணன் ஐயா, சகோதரி சங்கவி தர்மா, ஆவுடையார்கோவில் சுற்றுலா தலம் பெருமாள், சிவா, சுரேஷ், சௌந்தரராஜன், பழனிவேல், மலைக்கண்ணன், கணேசன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

2 Comments

  1. நல்லதை எடுத்துரைக்கும் GPM மீடியாவிற்கு நன்றிகள் பல 🙏

    ReplyDelete
  2. நல்லதை எடுத்துரைக்கும் GPM மீடியாவிற்கு நன்றிகள் பல 🙏🙏

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.