தமிழ்நாடு அரசு மரமான பனை மரங்களை பாதுகாக்க கோரி புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம், புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களை புன்னகை அறக்கட்டளையின்
கௌரவ தலைவர் ஜெகன்.ஜி நிறுவன தலைவர் கலைபிரபு, அறங்காவலர் அப்பாசாமி, மற்றும் நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து தமிழ்நாடு அரசு மரமான பனை மரங்களை பாதுகாக்க அரசு முன் வரவேண்டும், நிலத்தடி நீர்நிலைகளை பாதுகாக்கும் மரங்களை
வெட்ட அனுமதிக்க கூடாது,மற்றும் பாரம்பரிய மரங்களை வெட்டுவதற்கு
முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும்,
மற்றும் தமிழ்நாடு அரசு பனைமரங்களை
அதிக அளவில் நடுவதற்கு முன் வரவேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரங்களை அதிகளவில் நடும் பல சமுக நல அமைப்புக்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.