கோபாலப்பட்டிணத்தில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் சப்டிவிசன் மீமிசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று 21.09.2021 காலை அரஃபா தெருவில் உள்ள தங்க மஹால் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் சிறப்பு அழைப்பாராளாக கோட்டைப்பட்டிணம் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் கோபாலப்பட்டிணம் ஜமாஅத் தலைவர்கள் ASM.செய்யது முகம்மது, OSM.முகம்மது அலி ஜின்னா மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோபாலப்பட்டிணம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.